பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

June 17, 2013
by prashanthan
0 comments

5வது ஆரையம்பதி ஏசியன் பிரிமீயர் லீக் போட்டிகள்

ஆரையம்பதி ஏசியன் விளையாட்டுக்கழகம் 5வது வருடமாகவும் நடாத்திய ஏசியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் 14,15,16ம் திகதிகளின் ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் போட்டிகள் தலைவர் மு.தேவகுமாரன் தலைமையில் நடைபெற்று முடிந்தது. ஏசியன ஸ்ரார், ஏசியன் ரகஸ், ஏசியன் வின்னர்ஸ், ஏசியன் ஸ்ரேஞ்சர்ஸ், ஏசியர் பைட்டர், ஏசியன் ஹீரோஸ், என 06 அணிகள் பங்குபற்றிய போட்டியில் … Continue reading

June 17, 2013
by prashanthan
0 comments

மாவிளங்குத் துறைக்கான புதிய வகுப்பறைக் கட்டடம்.

மண்முனைப்பற்று மாவிளங்குத்துறைக்கு முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புக்கு அமைய 35 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு பாடசாலை அதிபர் வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்ஃவலயக் கல்வி கல்விப்பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தியும் கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் … Continue reading

June 17, 2013
by prashanthan
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பொதுச் சபைக் கூட்டம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் 16.06.2013 அன்று கட்சி தலைமை காரியாலயத்தில் நடாத்தப்பட்டது.

June 12, 2013
by prashanthan
0 comments

பொதுச்சபைக் கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலை; புலிகள் கட்சியின் மாதாந்த பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 16.06.2013ம் திகதி லேக் வீதியில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதென கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

20130502-100836-PM.jpg

May 2, 2013
by prashanthan
0 comments

அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம் – தலைவர்-த.ம.வி.புலிகள்

இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்;மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழிஏற்படுத்தப்படவேண்டும் என்று இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்பட்ட மேதின நிகழ்வின்போது சிறப்புரையாற்றும்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் … Continue reading

May 2, 2013
by prashanthan
0 comments

ஆரையம்பதி கிழக்கில் தலையிடுவதை காத்தான்குடி நிர்வாகம் நிறுத்தவேண்டும் – மேதின அறைகூவல்

மட்டக்களப்பின் தமிழ் பகுதியான ஆரையம்பதி கிழக்கு பகுதிக்குள் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் நிருவாக தலையீடுகள் மூலம் எமது பிரதேசத்தினை அடக்க முற்படுவது நிறுத்தப்பட்டு நாம் எமது பிரதேசத்தின் நிருவாக செயற்பாடுகளை சுயமாக செய்ய இடமளிக்கவேண்டுமென தெரிவித்துள்ள ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன், இவ்வாறான நடவடிக்கைகள் ஒரு இனத்தை … Continue reading

May 1, 2013
by prashanthan
0 comments

ஆற்றல் பேரவையின் மேதின அறைகூவல் – 2013

ஆற்றல் பேரவையின் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் தொழிலாளர் தினத்தில் எம் மண்முனைப்பற்று உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் இத்தால் வெளியுலகிற்கும் ஆளும் அரசின் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மேலான கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம். மிக அதிகமான உழைப்பாளிகளைக் கொண்டுள்ள எமது மண்முனைப்பற்றின் மக்கள் மிக மோசமாக அரசியல் அனாதைகளாக … Continue reading

20130501-105849-PM.jpg

May 1, 2013
by prashanthan
0 comments

மே தினம்

மே தினம். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ (workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, உரிமை தரப்படாதவிடத்து, தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் … Continue reading

April 22, 2013
by prashanthan
0 comments

கோவில்குழம் பவர்வோய்ஸ் சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டம்

கோவில்குழம் பவர்வோய்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட கலாசார விளையாட்டுக்கள் கோவில்குழம் பவர்வோய்ஸ் மைதானத்தில் கழகத்தலைவர் க.தயாழகுமார் தலைமையில் நடத்தப்பட்டது இதில் அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இலங்கை உயர்தொழில்நுட்ப நிருவாகபிரந்திய கற்கை நிலைய இணைப்பாளர் எஸ். ஜெயபாலன் அதியர் எஸ்.கமலநாதன் உள்ளிட்ட … Continue reading