பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

February 9, 2012
by prashanthan
0 comments

எல்லைப்புற கிராமங்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விஜயம்

எல்லைப் புறங்களில் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வணங்கிய புணாணை விநாயகர் ஆலயம், இலுக்குப்புல் ஸ்ரீ விநாயகர் ஆலயங்களின் வணக்கஸ்தலங்கள் பராமரிப்பார் அற்ற நிலையில் மிக நீண்ட காலமாக காணப்பட்டு வந்தது. இன் நிலையில் சடுதியாக இப் பகுதிகளுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அப் பகுதி மக்கள் சிலருடன் கலந்துரையாடியதுடன், … Continue reading

264640_139148626162814_100002030325696_246707_568278_n (1)

September 8, 2011
by admin
0 comments

பெண்கள் விழிப்படைவதே தமிழ் பேசும் சமூகத்திற்கு ஏற்றத்தை கொடுக்கும்

கி.மா.ச. உறுப்பினர் பூ.பிரசாந்தன் தமிழ் பேசும் சமூகம் இன்று தலைநிமிரத் தொடங்கியுள்ளது. இன மத பேதங்களை புறம் தள்ளி தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழ் பேசும் சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் ஒப்புறவுடன் விட்டுக்கொடுத்த மனோப்பான்மையுடன் அன்னியொன்னியமாக இருக்கும் நிலையில் இச்சமூகத்தில் எதிர்கால கட்டமைப்பையே இல்லாது ஒழிப்பது போல் அதிகமான தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் குரோத, பகைமை உணர்வுகளையும் குடும்ப … Continue reading

poopalapillai-prashanthan

August 14, 2011
by admin
0 comments

கிறிஸ் மனிதன், மர்ம மனிதன் என்ற அச்சம் கலையப்பட வேண்டும்

கி.மா.உறுப்பினர்.பூ.பிரசாந்தன் கிறிஸ்மனிதன், மர்ம மனிதன் என்று நாடுபூராகவும் பெண்களை உலுக்கும் செய்தியால் மக்கள் மத்தியில் நிம்மதியான நிலை குழம்பியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அனைவரின் பக்கமே உள்ளது. கௌரவ முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமைகள் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பொலிஸாருடன் ஆலோசித்து இந் நிலமை எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது. இதன் சூத்திரதாரிகள் யார் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது.

trip_to_srilanka_june_2011-37-2

August 10, 2011
by admin
0 comments

சாதி, சமூகங்களைச் சொல் மீண்டும் அடிபடக்கூடாது

- பூ.பிரசாந்தன் தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பை நிலைப்படுத்தி எதிர்கால நவினயுகத்தில் தடம்பதிக்க வேண்டுமானால் சாதி, சமூகங்கள் என்று பிரிவினைகளைப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அதிகாரிகளும் கல்விமான்களும் அரசியல் தலைமைகளும் இதற்கு இடம் கொடுக்கக்கூடாது. பாடசாலைகளும், ஆசிரியர்களும் நல்லொழுக்கமுள்ள கல்விச் சமூகத்தை உருவாக்குவதற்கே தவிர குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் கிணற்றுத் தவளைகளாக பிரிவினைகளை … Continue reading

poopalapillai-prashanthan

August 10, 2011
by admin
0 comments

கிழக்கு மாகாணத் தலைமைத்துவங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்

- கி.மா.உ.பூ.பிரசாந்தன் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் தலைமைத்துவங்களை இல்லாது முடக்குவதற்கான முயற்சிகள் பெரிதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பத்திரிகைகள் வாயிலாகவும், இணையத்தளங்களின் மூலமும் மட்டுமல்லாது தொலைபேசிகள் மூலமும் அச்சமூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. கிழக்கு மக்களின் பாதிப்புக்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதும் இயலாவிடில் ஆளுமை உள்ள சமூகத்தினை கட்டி எழுப்புவதுமே எமது இலக்கு. இவ் இலக்கை எவரும் தடுத்து … Continue reading

prashanthan.jpg

June 18, 2011
by admin
0 comments

நான்கு பிரதேச சபைகளை நகர சபையாக்குவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன

- கி.மா.உ பூ.பிரசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட நகரை அண்டிய பகுதியில் நிலப்பரப்புக்களை அதிகமாகக் கொண்ட செங்கலடி பிரதேச சபை, களுவாஞ்சிக்குடி பிரதேச சபை, ஆரையம்பதி பிரதேச சபை, வாழைச்சேனை பிரதேச சபை ஆகிய நான்கு பிரதேச சபைகளையும் நகர சபைகளாக தரமேற்றுவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான … Continue reading

prashanthan.jpg

June 16, 2011
by admin
0 comments

யார் துரோகிகள் என்பதை தமிழ் மக்களே புரிந்து கொள்ள வேண்டும்

- கி.மா.உ பூ.பிரசாந்தன் தமிழ் மக்களின் ஜனநாயக பாதைக்காக இறுதிவரை போராடி உயிரையும் துச்சமென மதித்து களத்தில் நின்றுகொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் துரோகிகளா? அல்லது வெறுமனே வாய் ஜாலங்களினால் அறிக்கை விட்டுக்கொண்டு தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் உண்மை எதுவென்று தம்மைச்சார்ந்த சமூகத்திற்கே வெளிப்படுத்தாது மூடு மந்திரமாக தமிழ் பேசும் மக்களை ஏய்த்துக்கொண்டிருப்பவர்கள் … Continue reading

June 8, 2011
by admin
0 comments

இனக்குரோத அரசியல் வெற்றியளிக்காது

- கி.மா.சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இனக்குரோதங்களைப் பேசி இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்து அதன் மூலம் அரசியல் செய்ய கிழக்கு மாகாண மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள். புரிந்துணர்வு, ஒற்றுமை, மனிதரை மனிதராக மதிக்கும் மனோதிடம் கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்ட பிற்பாடு இனங்களுக்கிடையே இவை ஊட்டப்பட்டுள்ளது.

174433_100002030325696_7957742_n

June 8, 2011
by admin
0 comments

இளைஞர்களுக்கான வலுவாக்க ஆளுமை விருத்தி செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

- கி.மா.உறுப்பினர் பூபிரசாந்தன் ஒரு நாட்டில் முதுகெலும்பாக உள்ள இளைஞர்களை அந்நாடும் சமூகமும் கையாளும் விதத்திலேயே எதிர்கால பலம் தங்கியுள்ளது. வேலைவாய்ப்பிலும,; பொருளாதார அபிவிருத்திப் பணிகளிலும், சமுக நிர்வாகப் பணிகளிலும் அனுபவம், சிபார்சு என்ற வசனங்களை விடுத்து அதிகாரிகளும் தலைமைகளும் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நினைத்த எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைஞர் சமூகம் … Continue reading

June 6, 2011
by admin
0 comments

தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்ன என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.

- கி.மா.சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்போம், சுய நிர்ணய உரிமையை மீட்டெடுப்போம் என்று குறிப்பிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியாயமான தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களுக்கு வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.