தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளராக கடந்த 18.03.2012ம் திகதி நடைபெற்ற தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட அ.செல்வேந்திரன் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை தொடர்பாக கட்சியின் தலைவர் பணிக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 27.06.2012ம் திகதியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
July 29, 2012
by prashanthan
0 comments