பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

July 29, 2012
by prashanthan
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளர் – நிருவாகம் அ.செல்வேந்திரன் இராஜினாமா செய்யவில்லை. கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியமையால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளராக கடந்த 18.03.2012ம் திகதி நடைபெற்ற தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட அ.செல்வேந்திரன் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை தொடர்பாக கட்சியின் தலைவர் பணிக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 27.06.2012ம் திகதியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

July 21, 2012
by prashanthan
0 comments

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏன் வெளியேறியது

br />ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசாக இருக்கட்டும், ஏனைய முஸ்லிம் அரசியல் தலைவர்களாக இருக்கட்டும் ஆளும் கட்சியிலோ அல்லது எதிர்கட்சியிலோ எதில் இருந்தாலும் தமது சமுகத்திற்காக என்றும் குரல் கொடுப்பார்கள். தம் சமுகத்தினை உயிரோட்டம் உள்ள சமுகமாக வலுவாக்குவார்கள். அந்த வகையில், முதலமைச்சு சி.சந்திரகாந்தனுக்கு என்று உறுதியான நிலையில் தம் பலத்தினை வெளியில் இருந்து பெற்றுவிட்டு … Continue reading

July 21, 2012
by prashanthan
0 comments

வெற்றிலைச் சின்னத்தில் ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பூ.பிரசாந்தன்

btr />தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகுச் சின்னம் எங்கே பறிக்கப்பட்டதா? வெற்றிலைச் சின்னம் எம் தமிழர்களின் எதிரி. அதனால் நாம் வாக்களிக்க மாட்டோம் என பல தமிழர்கள் கூறுவார்கள். நேரடியாக முள்ளிவாய்க்காலில் தமிழர்களையும், இளைஞர்களையும் கொன்று குவித்ததாகக் கூறப்படும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கவில்லையா? அதிகூடியளவில் தமிழர் கொலைகளும், பல சூட்சுமங்களும் … Continue reading

July 16, 2012
by prashanthan
0 comments

தமிழ் தேசியக் கூட்டமைப்புமற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இக் கட்சிகள் இரண்டும் இத்தேர்தலிலே ஒன்றுபட்டு போட்டியிட்டிருக்க வேண்டும் – மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு

நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தல்தமிழர்களுக்கு ஒரு முக்கிய தேர்தலாக அமைய இருக்கின்றது. இத் தேர்தலை ஒவ்வொருதமிழரும் கட்சி வேறுபாடுகளை மறந்து தமிழ் முதலமைச்சரை பெறுவதற்காக ஒன்றுபடவேண்டும்.இன்று முஸ்லிம்களைப் பொறுத்தவரையில்முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராகப் பெற வேண்டும் என்பதற்காக பல வியூகங்களை வகுத்துசெயற்பட்டு வருகின்றனர். ஆனால் தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை கட்சி வேற்றுமைகளைமறந்து செயற்பட வேண்டிய இத் தருணத்தில் … Continue reading

July 16, 2012
by prashanthan
0 comments

சந்திரகாந்தனை முதலமைச்சராக்குவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையிலே மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து … Continue reading

July 16, 2012
by prashanthan
0 comments

திருமண விருந்துபசார உணவு விஷமடைந்ததன் காரணமாக 466 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பள்ளியடிக் கிராமத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தின்போது வழங்கப்பட்ட மதியநேர உணவு விஷமடைந்ததன் காரணமாக 466 போ் இதுவரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 341பேரில் 95 பேர் சுகமடைந்து இன்று மாலை வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு போதனா … Continue reading

July 15, 2012
by prashanthan
0 comments

கிழக்கு மாகாண சபையை மீண்டும் கைப்பற்றும்: சிவநேசத்துரை சந்திரகாந்தன்

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும். ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெற்றிபெற முடியாது என கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பு பாடும் மீன் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். … Continue reading

July 15, 2012
by prashanthan
0 comments

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மடட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள வாக்காளர்களும்

மண்முனை வடக்கு 56,726 வாக்காளர்கள் செங்கலடி செயலப்பிரிவில் 43,437 வாக்காளர்களும் களுவாஞ்சிக்குயில் 40,133 வாக்காளர்களும் வெல்லாவெளியில் 28,092 வாக்காளர்களும் காத்தான்குடியில் 26,775 வாக்காளர்களும் ஏறாவூர் நகரில் 22,124 வாக்காளர்களும் ஓட்டமாவடியில் 15,301 வாக்காளர்களும் வாழைச்சேனை மத்தியில் 16,190 வாக்காளர்களும் வாழைச்சேனையில் 14,900வாக்காளர்களும் கொக்கட்டிச்சோலையில் 15,827 வாக்காளர்களும் கிரானில் 16245 வாக்காளர்களும் வாகரையில் 13344 வாக்காளர்களும் வவுணதீவில் … Continue reading

July 8, 2012
by prashanthan
0 comments

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி மீண்டும் சந்திரகாந்தனுக்கே பூ.பிரசாந்தன் – த.ம.வி.பு.பொதுச் செயலாளர்

கிழக்கு மாகாண சபையின் 2வது தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள தீர்மானத்தில் முதலமைச்சராக யாரைத் தெரிவு செய்வது என்று மக்களும், கட்சியும் தீர்மானிப்பதற்கு முன்னர் ஊடகங்கள் வாயிலாக பல செய்திகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களும் குழப்பத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் 2008ம் வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று சி.சந்திரகாந்தன் … Continue reading

July 6, 2012
by prashanthan
0 comments

அம்பாறையிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவோம் பூ.பிரசாந்தன் – பொதுச் செயலாளர் (த.ம.வி.பு)

நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் சமூகத்திற்கு தமது இருப்பை உறுதிப்படுத்த வேண்டிய காலத்தின் தேவையுணர்ந்த தேர்தலாக இருக்கின்றது. பல போராட்டங்களுக்கு மத்தியிலும், தியாகங்களுக்கு மத்தியிலும் தமிழ் பேசும் சமூகத்திற்காக இலங்கை, இந்திய உடன்படிக்கை மூலம் கொண்டுவரப்பட்ட … Continue reading