பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

April 28, 2012
by prashanthan
0 comments

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக களுதாவளையில் ஆர்ப்பாட்டம்

களுதாவளைக் கிராம மக்களால் இன்று மாலை வேளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்பாட்த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதோடு சிவாஜிலிங்கம் அவர்களின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்விற்கு அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த கிழக்கிலே எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அரசியல் தலைவர் இராஜதுரை அவர்கள் மேடையில் பேசச் சென்றபோது … Continue reading

April 28, 2012
by prashanthan
0 comments

முன்னாள் அமைச்சர் இராஜதுரை அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்

1956ம் வருட கால தொடக்கம் 1989ம் வருடம் வரை மட்டக்களப்பில் முடிசூடா மன்னனாக மக்களின் ஏகோபித்த ஆதரவு மூலம் பாராளுமன்ற உறுப்பினராகஇ நகர முதல்வராகஇ அமைச்சராக அரசியல் அதிகாரத்துடன் மக்களுக்கு சேவை செய்த முன்னாள் அமைச்சர் இராஜதுரை அவர்களை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தந்தை செல்வநாயகம் அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வில் அழைத்து சிவாஜிலிங்கம் மூலம் அவமானப்படுத்தியமையினையிட்டு தமிழ் … Continue reading

April 28, 2012
by prashanthan
0 comments

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி.

br /> தந்தை செல்வா அவர்களின் 35 ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. வழமைக்கு மாறாக இவ் நினைவுதினத்தில் தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரகாசன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். 30 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவில் இருந்து நாடுதிரும்பிய அவரின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் அரசியல் பெருந்தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு இராசதுரை அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுக்க யாழ்ப்பாணம் … Continue reading

April 26, 2012
by prashanthan
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வுகள் மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் – பூ.பிரசாந்தன்

br />தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மேதின நிகழ்வுகள் மாவவேம்பு பிரதேசத்தில் இடம்பெற இருக்கின்றது. தன்னாமுனையில் இருந்து ஆரம்பமாகும் மேதின ஊர்வலம் மாவடிவேம்பு சுவானந்த விளையாட்டு மைதானத்தைச் சென்றடையும். மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் மேதின நிகழ்வுகள் இடம்பெறும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் மோகன் அவர்களின் ஏற்பாட்டில் … Continue reading

April 26, 2012
by prashanthan
0 comments

மட்டக்களப்பு தலைமைகளை துரோகிகள் என்பதே இவர்களின் வழக்கமாகிவிட்டது பூ.பிரசாந்தன் – கி.மா.ச.உ

br />மட்டக்களப்பு மக்களின் பேராதரவைப் பெற்று 1956 – 1989 ஆண்டு வரை சுமார் 23 ஆண்டுகள் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து கட்சியை வளர்ப்பதற்கு பாடுபட்ட சொல்லின் செல்வன் இராஜதுரை அவர்கள் தந்தை செல்வநாயகம் மறைவின பின் தமிழர் விடுதலைக் கூட்டணி செய்த தலைமைத்துவப் போட்டியின் துரோகத்தனங்களினாலேயே மக்களின் தேவையுணர்ந்த தலைவராக … Continue reading

April 23, 2012
by prashanthan
0 comments

காத்தான்குடி பொலிசாரின் சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொது மக்கள் கலந்து கொள்ளும் சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (21.04.2012) நடைபெற்றது. நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் அதிதியாகக் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தார்.இந் நிகழ்வில் … Continue reading

April 23, 2012
by prashanthan
0 comments

ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வரையறுக்க தீர்மானம்

ஆரையம்பதி காத்தான்குடி எல்லை வரையறுப்பது தொடர்பாக மிக நீண்டகாலமாக இரு பிரதேச மக்களிடமும் மனக்கசப்பும், இடைக்கிடையே இனமுறுகலும் ஏற்படுவது வழக்கமாகி வந்து. இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாகாண சைபயிலும் இது தொடர்பாக உரிய நிர்மானங்களை மேற்கொண்டு எல்லைகளை வரையறை செய்து … Continue reading

April 23, 2012
by prashanthan
0 comments

மாவட்ட பெண்கள் குழு நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மகளீர்களை இணைத்து மண்முனை வட்கு பிரதேச மகளீர் அபிவிருத்தி ஒன்றியம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தனால் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறைகள், பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், பெண்களின் வாழ்வாதார வலுவாக்கம் … Continue reading

April 22, 2012
by prashanthan
0 comments

தொப்பி மாற்றும் போட்டியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் முதலிடம்

கோயில்குளம் பவர்போய் விளையாட்டுக் கழகம் நடத்திய சித்திரைப் புதுவருட விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த வேளையில், இளைஞர் யுவதிகளுக்கான தொப்பி மாற்றும் போட்டியில் மாகாண சபை உறுப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற … Continue reading

April 22, 2012
by prashanthan
0 comments

தைரியமிருந்தால் தம்மை அடையாளப்படுத்திவிட்டு இவ்வாறான அறிக்கைகளை வெளியிட வேண்டும். பூ.பிரசாந்தன், கி.மா.ச.உ

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இந்திய தூதுக்குழுவினரை சந்திப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுடன், கிழக்கு மகாண முதலமைச்சரால் வழங்கப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் , இணையத்தளத்தின் ஊடாக வெளியிடப்பட்ட விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் இந்திய தூதுக்குழுவினருடன் … Continue reading