களுதாவளைக் கிராம மக்களால் இன்று மாலை வேளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்பாட்த்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதோடு சிவாஜிலிங்கம் அவர்களின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்விற்கு அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்த கிழக்கிலே எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அரசியல் தலைவர் இராஜதுரை அவர்கள் மேடையில் பேசச் சென்றபோது … Continue reading
April 28, 2012
by prashanthan
0 comments