பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

February 29, 2012
by prashanthan
0 comments

நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிப்பதா?

இலங்கை நாட்டிற்கு சர்வதேசத்தால் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படப்போவது தமிழ்இ சிங்களஇ முஸ்லிம் என்கின்ற அனைத்து இன மக்களுமே. நாட்டின் இறைமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. நாடு பாதுகாப்பாக இருக்கின்ற வேளையிலேயே அதில் வாழ்கின்ற இனங்களும் தத்தமது தனித்துவங்களை பேணி வாழ முடியும். மாறாக மாற்றான் தாய் மனப்பாங்குடன் நாட்டின் இறைமைகளை … Continue reading

February 29, 2012
by prashanthan
0 comments

பாடசாலை கட்டிட திறப்பு விழா

மட்/வெள்ளிமலை பிள்ளையார் அ.த.க.பாடசாலையின் ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கான திறப்பு விழா பாடசாலை அதிபர் கந்தசாமி தலைமையில் இன்று (29.02.2012) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்து கொண்டதுடன், யுனிசெவ் நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் … Continue reading

February 29, 2012
by prashanthan
0 comments

இளைஞர்களுக்கான கணணி நிலையம், உடல் வலுவாக்கல் நிலையம் திறந்து வைப்பு

இளைஞர்களுக்கான கணணி நிலையம், உடல் வலுவாக்கல் நிலையம் திறந்து வைப்பு யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆரையம்பதி இளைஞர்களுக்கான கணணி, உடல் வலுவாக்கல் நிலையம் இன்று (29.02.2012) மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி.சா.கிறிஸ்ரினா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சார்பில் கிழக்கு மாகாண சபை … Continue reading

February 29, 2012
by prashanthan
0 comments

புதிய கட்டிடத்திற்கான திறப்பு விழா

மட்/திக்கோடை வித்தியாலயத்தின் ஐரோப்பிய யூனியனின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கான திறப்பு விழா பாடசாலை அதிபர் கணநாதன் தலைமையில் இன்று (29.02.2012) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கலந்து கொண்டதுடன், யுனிசெவ் நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர் … Continue reading

February 26, 2012
by prashanthan
0 comments

கிராமப்புறப் பாடசாலைகளும் வலுவடைய வேண்டும்

தனிமனித ஆளுமை வளர்ச்சியடைய கல்வி என்பது மிக முக்கியமாக உள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனையில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை செயற்பட்டு வருகின்றது. பாடசாலைகளுக்கான பௌதீக வளங்கள், ஆசிரிய, ஆளணி வளங்கள் கொடுக்கப்பட்டு பூரணத்துவப்படுத்தப்பட்டு வருகின்றது. 2012ம் வருட இறுதிக்குள் தட்டுப்பாடாக உள்ள பாட ரீதியான … Continue reading

February 25, 2012
by prashanthan
0 comments

வருடாந்த இல்ல விளையாட்டு விழா

ஆரையம்பதி சிவா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா முதன் முதலாக பாடசாலை அதிபர் முருகதாஸ் தலைமையில் நடாத்தப்பட்டது. ஆரையம்பதியின் ஊட்ட பாடசாலையாக இருக்கின்ற சிவா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு விழா ஆரையம்பதி செல்வாநகர் சக்தி விளையாட்டு மைதானத்தல் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் … Continue reading

February 25, 2012
by prashanthan
0 comments

புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

ஆரையம்பதி புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதீதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு வலயக் கல்வி … Continue reading

February 25, 2012
by prashanthan
0 comments

மட்/ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

மட்/ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதீதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன், பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி.பிள்ளைநாயகம் ஆகியோர் … Continue reading

February 25, 2012
by prashanthan
0 comments

மட்/மகாஜனக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா

மட்/மகாஜனக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா பாடசாலை அதிபர் திருமதி.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதீதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி.சா.பவளகாந்தன், திட்டமிடல் … Continue reading

February 25, 2012
by prashanthan
0 comments

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக் கால கொடுப்பனவு வழங்கல்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கான கலந்துரையாடல் மட்ஃமாநகர சபை கேட்போர் கூடத்தில் முன்பள்ளி பணிமனையின் தவிசாளர் நடராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு; நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களுக்கான முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைக்கால … Continue reading