பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

October 28, 2011
by admin
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தவிசாளர்கள், பிரதி மேயர், பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முதலமைச்சரும் கட்சித் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் வாசஸ்தலத்தில் 27/10/2011ம் திகதி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபையின் ஊடாகவும் அரசியல் பல்வேறு திட்டங்கள் ஊடாகவும் மாவட்டத்தில் பெருந் தொகையான வீதிகள் கொங்றீட் இடப்பட்டு … Continue reading

October 28, 2011
by admin
0 comments

தமிழர்களின் மத்தியில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும்

கி.மா.உ.பூ.பிரசாந்தன் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வாசிப்புத்திறன் வளர்ச்சியடைய வேண்டும். இதற்காக இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கவழக்கம் அதிகரிக்கப்படுவதன் ஊடாகவே தூரநோக்கான சிந்தனையும் நல்லொழுக்கமுள்ள கற்றறிந்த சமூகத்தினை உருவாக்க முடியும். சமூகத்திற்கு தேவையான பேணிப்பாதுகாக்கப்பட வேண்டிய விடயங்களுக்கே சர்வதேச ரீதியில் விசேட தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச மகளீர் தினம், சிறுவர் தினம், இளைஞர் தினம், … Continue reading

October 25, 2011
by admin
0 comments

ஒரு இனத்தை ஒடுக்கி இன்னுமொரு இனம் வாழ முடியாது

கி.மா.உ.பூ.பிரசாந்தன் ஆட்சி அதிகாரம் பலம் உள்ளது என்று ஒரு இனம் இன்னுமொரு இனத்தை அடக்கி ஆள முற்பட்டால் எந்த இனமும் நிம்மதியாக வாழமுடியாது. தனிமனித சுதந்திரமே சமூகத்தின் சுதந்திரம், சமூகத்தின் தனித்துவமே நாட்டின் இறமை. இதனைப் பேணிப்பாதுகாப்பதுடன் புரிந்துணர்வுகளுடன் தமது சமூகக்கட்டமைப்புக்களால் பேணுவதுடன் ஏனைய இனத்தையும் பரஸ்பர அன்னியொண்னியத்துடன் வாழும் நிலைக்கு வழிவிட்டுக் கொடுக்கப்பட வேண்டும். … Continue reading

October 25, 2011
by admin
0 comments

மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் ஊடாகவே சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

கி.மா.உ.பூ.பிரசாந்தன் அதிகாரம் பலம் உள்ளதென்று ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை அடக்கியாள முற்படுமானால் சமாதானத்தை குழப்புவதாக அமையும். கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட பிற்பாடு மூன்று இனங்களையும் உள்ளடக்கியதாக உள்ள கிழக்கு மாகாணத்தில் இன ஒற்றுமை மேம்பட்டுள்ளது. ஒரு இனத்தை இன்னொரு இனம் எதிரியாக பார்க்கும் நிலை மாறி புரிந்துணர்வுள்ள இன ஒருமைப்பாடு ஏற்பட்டுள்ளமையை யாரும் மறுக்க … Continue reading

October 25, 2011
by admin
0 comments

கிழக்கு முதல்வர் மண்முனைப்பற்றில்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மக்களின் குறைநிறைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பூரணமான மண்முனைப்பற்று பிரதேசத்தில் புதுக்குடியிருப்பு, தாளங்குடா, வேடர்குடியிருப்பு, மண்முனை, ஆரையம்பதி, கோவில்குளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் விஜயம் செய்த முதலமைச்சர் சுமார் 08 கூட்டங்களிலும் கலந்து கொண்டார். ஆரையம்பதி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் பொதுமக்கள் ஏற்பாட்டில் ஆரையம்பதி வீரபத்திரகாளி … Continue reading

October 24, 2011
by admin
0 comments

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீமைகள் அழிந்து நன்மைகள் நிலைத்த நாள் தீபாவளி நல்நாள். ‘தீமைகளை வெளிலில் தேடதே அகத்தில் தேடு’ வாது சூது, வஞ்சகம், பொறாமை, புறங்கூறல், அறம் தூற்றல், செய்நன்றி மறத்தல், மெய்நன்றி உரைக்கத் தயங்குவது, கோபங்கொள்ளல், குரோதம் வளர்த்தல் என்ற பல தீய அரக்கன் எம்முள் இருப்பான். இவனைத் துரத்தினாலேயே இதயம் தூய்மையாகும். இதனைக் களைந்து இதய … Continue reading

October 19, 2011
by admin
0 comments

கிரான்குளம் இளைஞர்களுக்கு உடல் வலுவூட்டல் உபகரணங்கள்

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் நிதி ஒதுக்கீடு மூலம் கிரான்குளம் இளைஞர் யுவதிகளின் உடல் வலுவாக்கும் நிலையம் அமைப்பதற்கான உபகரணங்கள் கோரியதனை அடுத்து உடல் வலுவூட்டல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

October 19, 2011
by admin
0 comments

புதுக்குடியிருப்பில் வீதி வளைவுக் கோபுரம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் வேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்கள் பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி மேரி கிரிஸ்டினா உடன் புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியின் வீதி வளைவு அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவ் வீதி வளைவுக் கோபுரத்திற்கான ஆண்மிக உருவச்சிலைகள் வைக்கும் படி … Continue reading

October 19, 2011
by admin
0 comments

4மீற்றர் 5 மீற்றராக மாற்றப்பட்டது.

ஆரையம்பதி பிரதான வீதியினையும் உள் வீதியினையும் இணைக்கும் மிக முக்கிய தேவைக்காக மக்களால் கோரப்பட்ட அமரசிங்கம் வீதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மூலம் மாகாண விதி அபிவிருத்தி அமைச்சர் ஆ.ளு.உதுமாலெப்பை உடன் ஜப்பான் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட 4 மீற்றர் அகலமான பாதை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களின் வேண்டுகோளினை அடுத்த 5 … Continue reading

264640_139148626162814_100002030325696_246707_568278_n

October 17, 2011
by admin
0 comments

ஆறுதல் வார்த்தை கூறவும் ஆளில்லாத நிலை மாற்றப்பட வேண்டும்

கி.மா.உ.பூ.பிரசாந்தன் வந்தாரை வாழவைக்கும் மட்டக்களப்பில் தமிழர்களின் கலைகலாசாரத்துக்குள் பண்பு கனிவு மிக முக்கியமானது. மற்றவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது அதிக சந்தோஷத்திலும், பாதிப்பு வரும் அதிக துன்பத்திலும், உயர் மன அழுத்தல் வரும் போதும் தமது உள்ளக் கிடக்கைகளை யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற நிலை தோன்றும் போது அதனைக் கேட்பதற்கு கூட … Continue reading