தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தவிசாளர்கள், பிரதி மேயர், பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் முதலமைச்சரும் கட்சித் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் வாசஸ்தலத்தில் 27/10/2011ம் திகதி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபையின் ஊடாகவும் அரசியல் பல்வேறு திட்டங்கள் ஊடாகவும் மாவட்டத்தில் பெருந் தொகையான வீதிகள் கொங்றீட் இடப்பட்டு … Continue reading
October 28, 2011
by admin
0 comments
