பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

September 21, 2011
by admin
0 comments

கிழக்கு மாகாண விளையாட்டு துறை ஸ்திரப்படுத்தல் பிரேரணை ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் 993 விளையாட்டு கழகங்கள் 24,825 விளையாட்டு வீரர்களைக் கொண்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களால் மாகாண சபைக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணை 14.09.2011 நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட நேர வாத பிரதிவாதங்களுக்குப் பின் ஆளும் கட்சி எதிர் … Continue reading

September 8, 2011
by admin
0 comments

மண்முனைப்பற்று பிரதேச சபை பணிப்புறக்கணிப்பு

காத்தான்குடி நகர சபை மண்முனைப்பற்று பிரதேசத்தில் அத்துமீறி குப்பை கொட்டுவதனை ஆட்சேபித்தும், இதற்கு பொலிசாரும் ஆதரவு வழங்கியதைக் கண்டித்தும் மண்முனைப்பற்று பிரதேச தவிசாளர் மேரி கிறிஸ்ரினா மற்றும் அனைத்து அதிகாரிகளும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் மண்முனைப்பற்று பிரதேசத்தின் பிரதேச சபையின் அனைத்து வேலைத்திட்டங்களும் ஸ்தம்பிதம் அடைந்தது. நூலகங்கள் இயங்கவில்லை. குப்பை எடுக்கும் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. … Continue reading

September 8, 2011
by admin
0 comments

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

செயலாளர், பிரதேச செயலகம், மண்முனைப்பற்று. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் 05.09.2011 ம் திகதி என அழைப்பிதழ் கடிதம் கிடைக்கப்பெற்றது. பின் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சரினால் அவருடன் கலந்துரையாடிய வேளையில் கௌரவ அமைச்சர் ஆ.டு.யு.ஆ.ஹிஸ்புல்லா அவர்களுடன் கலந்துரையாடியதற்கு அமைய இக் கூட்டம் 13.09.2011ம் திகதி பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. … Continue reading

264640_139148626162814_100002030325696_246707_568278_n (1)

September 8, 2011
by admin
0 comments

பெண்கள் விழிப்படைவதே தமிழ் பேசும் சமூகத்திற்கு ஏற்றத்தை கொடுக்கும்

கி.மா.ச. உறுப்பினர் பூ.பிரசாந்தன் தமிழ் பேசும் சமூகம் இன்று தலைநிமிரத் தொடங்கியுள்ளது. இன மத பேதங்களை புறம் தள்ளி தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழ் பேசும் சமூகம் என்ற கட்டமைப்பிற்குள் ஒப்புறவுடன் விட்டுக்கொடுத்த மனோப்பான்மையுடன் அன்னியொன்னியமாக இருக்கும் நிலையில் இச்சமூகத்தில் எதிர்கால கட்டமைப்பையே இல்லாது ஒழிப்பது போல் அதிகமான தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் குரோத, பகைமை உணர்வுகளையும் குடும்ப … Continue reading