பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

DSC00020

August 31, 2011
by admin
0 comments

கிழக்கு மாகாண சபையின் மூலமான ஜெய்க்காத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுவரும் கெங்கறிட்வீதிகளின் வேலைத்திட்டம்

கிழக்கு மாகாண சபையின் மூலமான ஜெய்க்காத்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுவரும் கெங்கறிட்வீதிகளின் வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாண முதலமைச்சரின் இனைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்பார்வையிட்டதனை படத்தில் காணலாம்.

DSC00075

August 31, 2011
by admin
0 comments

மர்மமனிதன் கிறிஸ்மனிதன் என்ற பதட்டநிலை தொடர்பாக விளக்கம் கொடுக்கும் கூட்டம்

மர்மமனிதன் கிறிஸ்மனிதன் என்ற பதட்டநிலை தொடர்பாக விளக்கம் கொடுக்கும் கூட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி காத்தான்குடி நாவற்குடா பகுதிமக்கள் சமூகத்தலைவர்கள் அடங்கலாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இனைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மாவட்ட பிரதிப் பொலிஸ்மாஅதிபர் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலையபொலிஸ் பொறுப்பதிகாரி காத்தான்குடி நகரசபைத்தலைவர் என … Continue reading

DSC00137

August 31, 2011
by admin
0 comments

மண்முனைப்பற்று பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் நாடகவிழா

மண்முனைப்பற்று பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் நாடகவிழா பிரதேசசெயலாளர் கே. தனபாலசுந்தரம் தலைமையில் ஆரையம்பதி புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தின் கேடபோர் கூடத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதமஅதீதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இனைப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் கௌரவஅதீதியாக மாவட்ட கலாசார இனைப்பாளர் த.மலர்ச்செல்வன் ஆலயத்தலைவர் சதாசிவம் பாடசாலைஅதிபர் தட்சனாமூர்த்தி உட்பட பலர்கலந்துசிறப்பித்தனர்

DSC00123

August 18, 2011
by admin
0 comments

ஊரணியில் ஆர்ப்பாட்டம்

பிள்ளையாரடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு வந்த இனந்தெரியாதவர் அங்கிருந்த பெண் ஒருவரின் இரு கைகளிலும், மார்பகங்களிலும் கீறிவிட்டு ஓடியதையடுத்து ஊறணி பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழப்பமடைந்த மக்கள் ஊறணி பிரதான வீதியில் டயர்களை எரித்ததுடன், ஊறணி பொலிஸ் காவல் நிலையத்தினை தாக்க முற்பட்டனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தினால் பொலிசாருக்கும், மக்களுக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் … Continue reading

sivanesathurai_chandrakanthan

August 17, 2011
by admin
0 comments

36வது அகவையினைக் கொண்டாடும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்

தனது 36வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையினை பொறுப்பேற்று ஆணை வழங்கிய மக்களின் அபிலாசைகளைப் புரிந்து கொண்டு வாழ்வாதார அபி;விருத்திப் பணிகளிலும் வீதி, உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளிலும் மிகவும் பின்னடைந்து ஏக்கத்துடன் இருந்த மக்களின் எண்ணங்களைப் புரிந்தவராக மகவும் திடகாத்திரமான தூரநோக்கு சிந்தனையுடன் மணல் … Continue reading

DSC00014

August 14, 2011
by admin
0 comments

ஆரையம்பதி ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பக்திமிகு தீமிதிப்பு

ஆரையம்பதி ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் பக்திமிகு தீமிதிப்பு வைபவத்தில் பக்தர்கள் தீமிதிப்பதனையும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டு தீமிதிப்பில் ஈடுபடுவதனையும் படத்தில் காணலாம்.

DSC00011

August 14, 2011
by admin
0 comments

5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தயார்படுத்தல் செயலமர்வு

உதயம் நிறுவனத்தின் அணுசரனையுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்பிற்கமைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு , மட்டக்களப்பு மேற்கு, பட்டிருப்பு கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கான 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தயார்படுத்தல் செயலமர்வு உதயம் – கிழக்கு நிறுவனத்தின் அணுசரனையோடு … Continue reading

poopalapillai-prashanthan

August 14, 2011
by admin
0 comments

கிறிஸ் மனிதன், மர்ம மனிதன் என்ற அச்சம் கலையப்பட வேண்டும்

கி.மா.உறுப்பினர்.பூ.பிரசாந்தன் கிறிஸ்மனிதன், மர்ம மனிதன் என்று நாடுபூராகவும் பெண்களை உலுக்கும் செய்தியால் மக்கள் மத்தியில் நிம்மதியான நிலை குழம்பியுள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அனைவரின் பக்கமே உள்ளது. கௌரவ முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் தலைமைகள் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பொலிஸாருடன் ஆலோசித்து இந் நிலமை எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது. இதன் சூத்திரதாரிகள் யார் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது.

trip_to_srilanka_june_2011-37-2

August 10, 2011
by admin
0 comments

சாதி, சமூகங்களைச் சொல் மீண்டும் அடிபடக்கூடாது

- பூ.பிரசாந்தன் தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பை நிலைப்படுத்தி எதிர்கால நவினயுகத்தில் தடம்பதிக்க வேண்டுமானால் சாதி, சமூகங்கள் என்று பிரிவினைகளைப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அதிகாரிகளும் கல்விமான்களும் அரசியல் தலைமைகளும் இதற்கு இடம் கொடுக்கக்கூடாது. பாடசாலைகளும், ஆசிரியர்களும் நல்லொழுக்கமுள்ள கல்விச் சமூகத்தை உருவாக்குவதற்கே தவிர குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் கிணற்றுத் தவளைகளாக பிரிவினைகளை … Continue reading

poopalapillai-prashanthan

August 10, 2011
by admin
0 comments

கிழக்கு மாகாணத் தலைமைத்துவங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்

- கி.மா.உ.பூ.பிரசாந்தன் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் தலைமைத்துவங்களை இல்லாது முடக்குவதற்கான முயற்சிகள் பெரிதும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பத்திரிகைகள் வாயிலாகவும், இணையத்தளங்களின் மூலமும் மட்டுமல்லாது தொலைபேசிகள் மூலமும் அச்சமூட்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. கிழக்கு மக்களின் பாதிப்புக்களுக்கு சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதும் இயலாவிடில் ஆளுமை உள்ள சமூகத்தினை கட்டி எழுப்புவதுமே எமது இலக்கு. இவ் இலக்கை எவரும் தடுத்து … Continue reading