சர்வதேச ரீதியில் முக்கியத்துவமடைந்துவரும் விளையாட்டுத்துறையினை எமது மாகாணத்திலும் மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் விளையாட்டுத் துறையினை ஸ்திரப்படுத்தல் என்ற தனிநபர் பிரேரணையினை எதிர்வரும் 26.04.2011 நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் முன்வைக்கவுள்ளார்.
April 25, 2011
by admin
1 Comment