பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

March 30, 2011
by admin
0 comments

கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்திற்கு விஜயம்

கிழக்கு மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்காக மிக அதிகமான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் 1000 பாடசாலை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட மட.; கிரான்குளம் விநாயகர் வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச்செயலாலருமான பூ.பிரசாந்தன் திடீர் விஜயம் மேற்கொண்டு கல்வி நடைமறை தொடர்பாக ஆராய்வதனையும் படத்தில்காணலாம்.

March 28, 2011
by admin
0 comments

கிரான்குளம் ப.நோ.கூ.ச கிளைக்கடைக்கு தீடீர்விஜயம்

கிரான்குளம் ப.நோ.கூ.ச கிளைக்கடைக்கு தீடீர்விஜயம் மேற்கொண்ட கிழக்குமாகான சபை உறுப்பினரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் அங்கு நின்றமக்களுடன் கலந்துரையாடியதுடன் முகாமையானரடன் வளங்கப்படும் அரிசின் தரம் உலருணவுப்பொருட்களின் விபரங்கள் தொடர்பாகவும் ஆராய்ததுடன் எதிர்கால நடைமுறைபற்றியும்ஆலோசனை வளங்குவதனையும் படத்தில் காணலாம் இங்கு பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமியும் கலந்துகொண்டிருந்தார்.

March 28, 2011
by admin
0 comments

ஆரையம்பதி இராஜதுரைக்கிராமத்தில் உணவுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணி

ஆரையம்பதி இராஜதுரைக்கிராமத்தில் உணவுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப்பணியில் ஈடுபடும் இளைஞர்களையும் மகளீர்களையும் கிராமசேவையாளரினையும் படத்தில் காணலாம்.

March 27, 2011
by admin
2 Comments

கிழக்கு மகளீர் சங்கத்துடனான விசேட கலந்துரையாடல்

மகளீர் அபிவிருத்தியூடாகவே குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை வலுவடையச்செய்ய முடியும் என்ற வேலைத்திட்டத்தின்கீழ் மண்முனைப்பற்று செல்வாநகர் கிழக்கு மகளீர் சங்கத்துடனான விசேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச்; செயலானருமான பூ.பிரசாந்தன கலந்துகொண்டு உரைநிகழ்த்துவதனையும் மகளீர் கலந்துரையாடுவதனையும் படத்தில் காணலாம்.

March 24, 2011
by admin
0 comments

1000 பாடசாலைகளில் விஷேட அபிவிருத்தி வேலைத்திட்டம்

நாடுபூராகவும் 1000 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு மஹிந்த சிந்தனையின் கீழ் நிர்வாக, உட்கட்டமைப்பிற்கான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் அடிப்படையில் இதற்கான விஷேட கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இன்று நடைபெற்றது. இதில் பாராளுமன்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த கல்வி அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் … Continue reading

March 21, 2011
by admin
0 comments

சிரமதானப் பணிகளும் மர நடுகை நிகழ்வுகளும்

தேசிய உயர்கல்வி கற்கை நிலையத்தின் மாணவர்களினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக கட்டட வளாகத்தில் சிரமதானப் பணிகளும் மர நடுகை நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் கலந்து கொண்டு மரநடுகையில் ஈடுபடுவதையும், அம்மாணவர்களுடன் உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.

March 19, 2011
by admin
0 comments

மாவடிச்சேனை விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது

மிகவும் புராதான தொன்மைவாய்ந்த வெருகல் பிரதேசத்தின் மாவடிச் சேனை பிரதான வீதி ஆலயம் யுத்த சூழலில் மக்கள் இடம் பெயர்வின் போது உடைக்கப்பட்டது. பின்பு மீண்டும் மக்கள் குடியேற்றப்பட்டபோது ஆலயத்தினைப் புணருத்தாரனம் செய்ய முன் வந்தபோதும் பாதுகாப்புக் காரணங்கள் கருதி படையினர் அனுமதி மறுத்ததாகவும் தங்கள் ஊரின் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகர் ஆலயத்தினை அமைத்துத் … Continue reading

March 14, 2011
by admin
0 comments

கல்லடி உப்போடையில் கொண்டாடப்பட்ட நூறாவது மகளிர்தின விளாவில்

கடந்த 08.03.2011 ம் திகதி கல்லடி உப்போடையில் கொண்டாடப்பட்ட நூறாவது மகளிர்தின விளாவில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், உதவிப் பொலிஸ் பணிப்பாளர் டிகிரி பண்டா,ராமகிருஸ்ண மிஷன் உபதலைவர் மற்றும் ஆலய பரிபாலனை சபைத்தலைவர் கணேஸ் ஆகியோர் வரவேற்கப் படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட பெண்களையும் படத்தில் காணலாம்.

March 14, 2011
by admin
0 comments

கிழக்குமாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் இளைஞர்களுடன் உரையாடுதல்

மண்முணைப் பற்று இளைஞர்கழகங்களின் விளையாட்டு அபிவிருத்தி சம்மந்தமான உரையாடலின்போது கிழக்குமாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் இளைஞர்களுடன் உரையாடுவதைப் படத்தில் காணலாம்.

March 12, 2011
by admin
0 comments

திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் த.ம.வி.பு கட்சியே தகுந்த தலைமைத்துவம் கொடுக்கும்.

- கி.மா.உ.பூ.பிரசாந்தன் தமிழர்களின் கடந்தகால கசப்பான அனுபவங்களை ஜனநாயகப் பாதையில் தீhப்பதற்கு முன்வந்த கிழக்கின் தலைமைத்துவக் கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியாகும். எந்த விதமான அரசியல் பின்புலமும் இல்லாது, சுயலாபமும் கருதாது மக்களுக்கான சேவையினை நோக்காகக் கொண்டு தம்மையே ஆகுதியாக்கத் துணிந்த இளைஞர்களின் சங்கமமே இன்றைய தழிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தோற்றுவாய். தமிழர்களின் … Continue reading