கிழக்கு மாகாணத்தின் பாடசாலைக்கல்விக்கு அப்பால் பிரத்தியேக வகுப்புக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. நவீன கல்வி மயப்படுத்தப்பட்ட போட்டி மிக்க உலக வாழ்க்கைக்கு பித்தியேக வகுப்புக்கள் அவசியமானதாக அமைந்தாலும் அது சமூகத்திற்கும், கல்வித்திட்டங்களுக்கும், பாடசாலைக் கல்விகளுக்கும் பெரும் சவாலாக அமைந்து வருகின்றது. இதனை மாகாண சபை மூலம் விசேடமாக ஒருங்கிணைந்து நெறிப்படுத்துவதற்கும். 1. பிரத்தியேக வகுப்பு உரிமையைப் … Continue reading
February 25, 2011
by prashanthan
0 comments