பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

February 25, 2011
by prashanthan
0 comments

பிரத்தியேக வகுப்புக்களை நெறிப்படுத்துவதுடன் மார்க்கக்கல்விகளுக்கும் முன்னுரிமை -கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்.

கிழக்கு மாகாணத்தின் பாடசாலைக்கல்விக்கு அப்பால் பிரத்தியேக வகுப்புக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. நவீன கல்வி மயப்படுத்தப்பட்ட போட்டி மிக்க உலக வாழ்க்கைக்கு பித்தியேக வகுப்புக்கள் அவசியமானதாக அமைந்தாலும் அது சமூகத்திற்கும், கல்வித்திட்டங்களுக்கும், பாடசாலைக் கல்விகளுக்கும் பெரும் சவாலாக அமைந்து வருகின்றது. இதனை மாகாண சபை மூலம் விசேடமாக ஒருங்கிணைந்து நெறிப்படுத்துவதற்கும். 1. பிரத்தியேக வகுப்பு உரிமையைப் … Continue reading

February 21, 2011
by prashanthan
0 comments

கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் நிவாரப் பொருட்கள் கையளிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் களுவாஞ்கிக்குடி பிரதேச செயலாளர் பிரில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண சபையின் விசேட வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மேற்படி நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதேச சபைத் … Continue reading

February 19, 2011
by prashanthan
0 comments

இரண்டுநாள் அரசியற் பயிற்சிப் பாசறை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியற் பயிற்சிப் பாசறை இரண்டு நாட்கள் நடந்தது. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தமது வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில்மேற்படி இரண்டுநாள் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது. அச் செயலமர்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சகல … Continue reading

February 15, 2011
by prashanthan
0 comments

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நிவாரணம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பணிப்புரையின் கீழ் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் ஆகியோர்; நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பதையும், நிவாரணம் பெறுவதற்காக வந்த ஓய்வூதியம் பெறுபவர்களையும் படத்தில் காணலாம்.