பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

December 26, 2010
by admin
0 comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசினரின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட் நாவலடி, டச்பார், திருச்செந்தூர் பகுதிகளில் இடம் பெற்ற சுனாமி 6ம் ஆண்டு நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், கிருஸ்ணானந்த ராஜா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் கைலேஸ்வரராஜா ஆகியோர் ஈகைச்சுடர் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்துவதனையும் இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக மரக்கன்று நடுவதனையும் அங்கு நடைபெற்ற … Continue reading

December 19, 2010
by admin
0 comments

பெண்களின் தலைமைத்துவ ஏற்புகளுக்கு பெரிதும் பெண்களே தடையாகவுள்ளனர். இந்நிலைமையை மாற்றியமைத்தாலே பெண்கள் வலுவாக்கல் அதிகரிக்கும்.

கி.மா.ச. உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சம அந்தஸ்து உள்ளவர்கள் என சீடோ உடன்படிக்கையின்படி 1979ம் வருடம் டிசம்பர் மாதம் சர்வதேசம் ஏற்றுக் கொண்டது. 1981 ஒக்டோபர் மாதம் இலங்கையும் அச்சானத்தில் கைச்சாத்திட்டது. எழுத்துருவில் சட்ட வரைபுகள் இருந்தாலும் நடைமுறையில் அதனைச் செயற்படுத்துவது அவரவர் கைகளிலேயே தங்கியுள்ளது.

December 19, 2010
by admin
0 comments

அதிகாரமுடையவர்களின் பக்கம் யாரும் மாறிச் செல்லலாம், ஆனால் இலக்கு எப்போதும் மாறிவிடக்கூடாது.

கடந்த காலத்தில் அரசியல் தலைவர்களின் பிழையான வழிநடத்தல்களால் நாம் இவ்வாறானதொரு நிலையில் உள்ளோம். ஒரு இலக்குடன் செயற்படுபவர்களாகவும் சமூக சிந்தனையுள்ளவர்களாகவும் நமது எதிர்கால சந்ததியினை வளர்க்க வெண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

December 18, 2010
by admin
0 comments

யேசுபாலனின் பிறப்பும்,வாழ்கையும் சமூகத்தின்; தலைவர்களுக்கு முன்மாதிரி.

- கி.மா.ச. உறுப்பினர் பூ.பிரசாந்தன் தன் பிள்ளைகளையும், பெற்றோர்களையும் சுமையென நினைத்து இல்லங்களிலும், காப்பகங்களிலும் நிறுத்தி பராமரிக்கும் சில சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் பாவப்பட்ட மக்களின் ஈடேற்றத்திற்காக தன்னை வருத்தி பாவச்சுமையினைச் சுமந்த யேசு பாலனின் பிறப்பும் வாழ்கையும் இன்றைய சமூகத்தின் தலைமகளுக்கு பாடமாக அமைய வேண்டும். ஏந்த நோக்கத்தினை இலக்காகக் கொண்டு பயணிக்கின்றோமோ அந்த … Continue reading

December 18, 2010
by admin
0 comments

ஒவ்வொரு சமூகமும் தமது தனித்துவத்தினை பேணவேண்டியது இன்றியமையாதது – கி. மா. ச. உ.

அத்துமீறிய நிர்வாக முரண்பாடுகளைத் தீர்பதற்கு அரச அதிகாரிகள் துணைபுரிய வேண்டும் மாறாக இனமுறுகல் ஏற்படுவதற்கான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.- கி.மா.ச. உறுப்பினர் பூ.பிரசாந்தன்.

December 13, 2010
by admin
0 comments

தமிழ் மக்களை பகடைக்காய்களாக பாவிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஒரு போதும் அனுமதிக்காது

இந்த நாட்டின் முதுகெலும்புகளாக சமூகத்தின் ஒவ்வொரு அசைவிலும், உணர்விலும் ஊறிப்போயுள்ள இளைஞர்கள் நாட்டையும், வீட்டையும் கட்டிக்காப்பாற்றும் புனிதப் பணிகளை தலைநிமிர்ந்து மேற்கொள்கின்றனர். இளைஞர்களின் அரசியல் பிரவேசமே இந் நாட்டையும், சமூகத்தையும் கட்டிக்காக்கவல்ல புதிய சிந்தனைகளை உருவாக்கும்.