மட் நாவலடி, டச்பார், திருச்செந்தூர் பகுதிகளில் இடம் பெற்ற சுனாமி 6ம் ஆண்டு நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், கிருஸ்ணானந்த ராஜா மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் கைலேஸ்வரராஜா ஆகியோர் ஈகைச்சுடர் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்துவதனையும் இறந்தவர்களின் ஞாபகார்த்தமாக மரக்கன்று நடுவதனையும் அங்கு நடைபெற்ற … Continue reading
December 26, 2010
by admin
0 comments